Thursday, March 5, 2026

கல்கியும் முருகனும்

கல்கியும் முருகனும் அழுகணி சித்தர் பாடல் – சன்மார்க்க விளக்கம் ஊற்றைச் சடலமடி உப்பிருந்த பாண்டமடி மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுதில்லை மாற்றிப் பிறக்க மருந்தெனக்குக் கிட்டுமென்றால் ஊற்றைச்சடலம்விட்டே என் கண்ணம்மா உன்பாதஞ் சேரேனோ. விளக்கம் : மாற்றிப்பிறக்கும் அனுபவம் கல்கி உருவாக்கும் கல்கி பிறக்க வைக்கும் அந்த அனுபவம் முருகன் உண்டாக்கும் / பிறப்பான் இது தான் கல்கிக்கும் முருகனுக்கும் இருக்கும் தொடர்பு ஆம் கல்கி புற அவதாரம் நிகழ்வு அல்ல நம்முளே நடக்கும் பரிணாம வளர்ச்சி வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.