சூடான உணவு ஏன் படைக்கிறோம் ??
இறைக்கு நைவேத்தியமாக உணவை
சூடானதாகத் தான் படைக்கிறோம் ??
ஏன் ??
அதில் தான் அந்த உணவின் ரசம் கலந்து இறைக்கு சேரும்
அதனால் இந்த முறை கடைபிடிக்கப்படுது
அதனால் தான் சூடான உணவு சாப்பிடுவோர் கொடுத்து வைத்தவர்
மக்களும் சூடான உணவு விரும்புகிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.