Wednesday, March 11, 2026

சடங்கு - தத்துவ விளக்கம்

சடங்கு - தத்துவ விளக்கம் நம் கோவிலில் பெண்கள் தேங்காய் மற்றும் பூசணியில் எண்ணெய் திரி வைத்து தீபம் ஏற்றி வழிபடுவர் விளக்கம் : இதில் இருக்கும் குழி தான் நம் சிரசிலிருக்கும் ப காரக்குழி உச்சிக்குழி அதில் விளங்கும் ஆன்ம ஜோதி விளக்க வந்தது இந்த சடங்கு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.