ஞானியர் வேண்டுவது
பட்டினத்தார் பாடல்
உன்னையற்ப நேரமு மறந்திருக்க லாகுமோ
உள்ளமீ துறைந்தெனை மறைப்பிலாத சோதியை
பொன்னைவென்ற பேரொளிப் பொருவிலாத வீசனே
பொன்னடிப் பிறப்பிலாமை யென்றுநல்க வேணுமே. 245
பொருள் :
ஆன்மஸ்தானத்தில் வீற்றிருக்கும் ஒளியே பிரம்ம ஒளியே
அது பொன்னொளி மங்கச்செயும் அளவுக்கு ஒளிர்விடும் தன்மை உடைத்து
பொன்னடி ஆகிய திருவடி காட்டி அதனுடன் கலந்து பிறவாமை என்னும் வரம் அருளவேணுமே என விண்ணப்பம் வைக்கிறார்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.