திருமந்திரம்
துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரையில் அநுபூ திகத்தினுள் ளானே. 2940
பொருள் :
துரிய மூன்று –
ஜீவ துரியம்
பர துரியம்
குரு துரியம்
இவைகள் கடந்து , அதன் மேல் மூன்று மண்டலமாய்
பொன்னம்பலம்
சிற்றம்பலம்
சமரச சன்மார்க்க ஞான சபை என்ற பொதுவில்
விரிந்தும் குவிந்தும் உள்ள அனுபவத்தில் சுத்த சிவம் நடராஜர் திகழ்கிறார் என்றவாறு
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.