” ஆருத்ரா தரிசனம் – சன்மார்க்க விளக்கம் ”
ஆருத்ரன் = ஆ + ருத்ரன்
ஆ = பசு புறத்தில்
அகத்தில் = ஆன்மா உயிர்
ருத்ரன் = சுத்த சிவம்
ஆக ஆன்மாவினுள் – உயிரினுள் சுத்த சிவத்தின் திரு நடனம் அருள் நடம் காணுதல் தான் ஆருத்ரா த்ரிசனம் ஆம்
இதை தான் பசு மேல் சிவம் சத்தியுடன் அமர்ந்திருப்பதாக புறக்காட்சி அமைத்திருக்கின்றார்
ஞானத்தை சடங்காக மாத்திவிட்டார் நம் முன்னோர் – பின் அதிலிருந்து மீளவிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.