திருமந்திரம் - கண்மணி பெருமை “
உண்ணின்ற சோதி உறநின்ற ஓருடல்
விண்ணின் றமரர் விரும்பும் விழுப்பொருள்
மண்ணின்ற வானோர் புகழ்திரு மேனியன்
கண்ணின்ற மாமணி மாபோத மாமே
விளக்கம் :
மனிதர் தேகத்தில் பர ஒளியாக விளங்கும் சுத்த சிவம் - இமையோரும் தவசிகளும் யோகிகளும் வணங்கும் சிவம் , கண்மணி ஒளியில் கலந்து விளங்குகிறான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.