Tuesday, March 3, 2026

ஆன்ம நிலையம் சன்மார்க்க விளக்கம்

ஆன்ம நிலையம் சன்மார்க்க விளக்கம் அருட்பா ஆறாம் திருமுறை அருள் விளக்கமாலை 1 நான்என்றும் தான்என்றும் நாடாத நிலையில் ஞானவடி வாய்விளங்கும் “ வானநடு நிலையே “ ஊன்என்றும் உயிர்என்றும் குறியாமே முழுதும் ஒருவடிவாம் திருவடிவம் உவந்தளித்த பதியே தேன்என்றும் கரும்பென்றும் செப்பரிதாய் மனமும் தேகமும்உள் ளுயிர்உணர்வும் தித்திக்கும் சுவையே வான்என்றும் ஒளிஎன்றும் வகுப்பரிதாம் பொதுவில் வயங்குநடத் தரசேஎன் மாலையும்ஏற் றருளே விளக்கம் : ஆன்மா விளங்கும் பர வெளி விளக்கம் அளிக்கிறார் வள்ளல் பெருமான் அதாவது அது மேல் முப்பரத்துக்கும் கீழ் முப்பாழ் வெளிக்கும் இடையே நடுவிலே வான் நடு வானமாய் வெளியாய் விளங்குவதாக பாடுகிறார் நமக்கு தெளிவுபடுத்துகிறார் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.