இதுவும் அதுவும் ஒன்றே
அருட்பா
துரியமலை மேல் உளதோர் ஜோதிவள நாடு
அது ஐயர் நடம் செயும் மணி வீடு
இதில்
துரியமலை மேல் உளதோர் ஜோதிவள நாடு என்பதுவும்
மேல்மலை " ய " னூர் என்பதும் ஒன்றே ஆம்
இங்கு அங்காள பரமேஸ்வரி ஆட்சி செய்கிறாள்
ரெண்டுமே ஆன்மா விளங்கும் சுழி உச்சி ஆகும்
சமய மதமும் சன்மார்க்கமும் கருத்து ஒருமித்து
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.