Saturday, March 14, 2026

நாதம் பெருமை - கீர்த்தி திருஅகவல் - திருவாசகம் “

நாதம் பெருமை - கீர்த்தி திருஅகவல் - திருவாசகம் “ வாதவூரினில் வந்து இனிதருளி பாதச் சிலம்பொலி காட்டிய பண்பும் விளக்கம் : வாதவூர் – நம் சிரசில் சுவாசம் வந்து மோதும் இடம் அதனால் இனிமையான நாதம் ஒலிக்கும் என்றவாறு இது மதுரை அருகே இருக்கும் திருவாதவூர் மாணிக்க வாசகர் அவதரித்த திருத்தலம் ஆம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.