Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
அகரம் பெருமை “ பட்டினத்தார் பாடல்
அகரம் பெருமை “
பட்டினத்தார் பாடல் - திருச்செங்கோடு
மண் காட்டி பொன் காட்டி மாய இருள் காட்டி
செங்காட்டில் அடுகின்ற தேசிகனைப் போற்றாமல்
கண்காட்டும் வேசியர் தம் கண்வலையில் சிக்கி
மிக அங்காடி நாய் போல் அலைந்தனையே நெஞ்சமே
தேசிகன் = குரு
குரு = ஆன்மா
அப்படி எனில்
செங்காடு எனில் செம்மை ஆகிய நாதஸ்தானம் ஆகிய சுழி
அங்கு தான் ஆன்மா நடமிடுது
கண்ணன் நடமிடுகிறான் குண்டலி மீது
ஆன்மா இருப்பிடம் அகரம்
அகரம் என்பது எழுத்து மட்டுமல்ல இருப்பிடம் ஆம்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.