Tuesday, March 3, 2026

ஆன்மா குணம் - ஆழ்வார் விளக்கம் "

ஆன்மா குணம் - ஆழ்வார் விளக்கம் " ஸ்ரீ வேங்கடேச மங்களாசாஸனம் ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நித யேர்த்தி நாம் ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம் 1 லக்ஷ்மீஸ விப்ரமாலோக ஸுப்ரு விப்ரம சக்ஷுஷே சக்ஷு ஷே ஸர்வலோகாநாம் வேங்கடேசாய மங்களம் நித்யாய நிரவத்யாய " ஸத்யா நந்தசிதாத்மநே " ஸர்வாந்த ராத்மநே ஸ்ரீமத் வேங்கடேசாய மங்களம் ( 5 ) விளக்கம் : ஆன்மாவின் தன்மை குணம் குறித்த விளக்கம் அளிக்கிறார் ஆழ்வார்கள் ஆன்மா சத்திய மயம் சித் மயம் ஆனந்த மயம் அதாவது சச்சித்தானந்த மயம் என்று வர்ணிக்கிறார் பெருமாள் ஆத்ம சொரூபமாக எல்லார் அகத்திலும் அந்தராத்மனாக விளங்குகின்றாராம் வெங்கடேஷ்    மார்கழி/அமுதம் பெருமை “ திருப்பள்ளி எழுச்சி - மாணிக்க வாசகர் பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால் “ தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால் “ எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த பொங்கு மடுவில் புகப் பாய்ந்து பாய்ந்துநம் சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்தார்ப்பக் கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப் பங்கயப்பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய்! விளக்கம் : இது மாதிரி தவத்தால் சாதனையால் பங்கயத்தில் தாமரை மலரின் அமுதில் நீராடினால் என்ன ஆகும் தத்தம் மலம் நீங்க பெறுவர் மும்மலம் நீங்கும் என் கிறார் மாணிக்க வாசகப் பெருமான் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.