Monday, March 2, 2026

சுத்த சன்மார்க்கத்தின் - புருஷார்த்தம் - சரியான ஒழுங்கு முற

சுத்த சன்மார்க்கத்தின் - புருஷார்த்தம் - சரியான ஒழுங்கு முறை 1 ஏமசித்தி – சொர்ண சித்தி உடலை தங்கமாக வேதித்துக்கொள்ளல் ஆன்ம தேகம் அதன் ஒளி பரவச் செய்தல் 2 சாகாக்கல்வி 3 தத்துவ நிக்கிரகம் 4 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் இங்கே கடவுள் என குறிக்கப்பெறுவது ஆன்மாவைத் தான் அபெஜோதி அல்ல இவ்வாறான முறையில் உரை நடை கூறுது ஆனால் இந்த முறை சரியா ?? இது சரியான முறை : 1 தத்துவ நிக்கிரகம் 2 ஏமசித்தி 3 கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல் 4 சாகாக்கல்வி ஏனெனில் ? 36 தத்துவத்தை கடந்தால் தான் ஏம சித்தியும் ஆன்மாவை அறிந்து அதன் மயமாய் நிறைய முடியும் பின் தான் அதன் மேல் விளங்குகின்ற சாகாக்கல்வி தெரிவிக்கும் வெளி அனுபவம் உரை நடை அப்படியே நம்பக்கூடாது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.