Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Sunday, March 8, 2026
சிவவாக்கியர் பாடல் - சுழிமுனை பெருமை
சிவவாக்கியர் பாடல் - சுழிமுனை பெருமை
பாசமாம் வலைக்குளே பகட்டும் சொந்த வீட்டினை
நாசமாகி தீ எரிந்து நாளுமே அழிந்திடுமே
வாசமுறவே சுழிமுனையை ஒட்ட வல்லவர்
ஈசனார் நிலைமருவி இன்பமாய் இருப்பரே
விளக்கம் :
வினை மயக்கத்தால் – மல தொடர்பால் – இந்த உலக வாழ்வால் , உடல் தினமும் நாசமாகி வருது
அதை மாற்றி , தவத்தால் மணம் வீசும் சுழிமுனை அடைந்தால் , ஆன்ம அனுபவம் பெற்று இன்ப வாழ்வு பெறுவரே
சுழிமுனை உச்சி திறந்தால் கற்பூர மணம் வீசும்
அதனால் வாசமுறு சுழிமுனை என்கிறார் சித்தர்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.