Tuesday, March 3, 2026

சைவ சித்தாந்தமும் - அருட்பாவும்

சைவ சித்தாந்தமும் - அருட்பாவும் 1 திருமந்திரம் : ஏழாம் தந்திரம் விந்து ஜெயம் பார்க்கின்ற மாதரைப் பாராது அகன்று போய் ஓர்க்கின்ற உள்ளம் உருக அழல் மூட்டிப் பார்க்கின்ற கண் ஆசை பாழ் பட மூலத்தே சேர்க்கின்ற யோகி சிவ யோகி தானே. 2 அருட்பா : மூலாங்கப்பிரணவ தியானம் ரெண்டும் ஒன்றே தான் ரெண்டும் கண்ணை மூலத்தில் சேர்க்கும் பயிற்சி – அதன் பலன் உரைக்குது எந்த சன்மார்க்க சங்கம் ஒப்புக்குது ?? சமரசம் இல்லா சன்மார்க்கம் அதனால் வளர்ச்சி காணவிலை
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.