Tuesday, March 3, 2026

உபசாந்தம் பெருமை

உபசாந்தம் பெருமை “ சுலோகம் : சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரசன்ன வதனம் த்யாயேத் “ சர்வ விக்நோப சாந்தயே'' பொருள் : எல்லா தடைகள் – கவலைகள் தீருமிடம் ஒழியுமிடம் வினாயகர் இருக்கும் இடமாகிய மூலம் அந்த இடம் தான் உப சாந்த மௌனம் ஆகும் அது தான் “ சர்வ விக்நோப சாந்தயே'' என கூறுது அதனால் இந்த சுலோகம் கிளி மாதிரி சொல்லிக்கொண்டிருந்தால் ஒன்றும் ஆகாது , தவத்தால் அந்த இடம் ஏறி , அந்த அனுபவம் சித்தித்தால், ஒருமை , தடைகள் , வினைகள் எல்லாம் தீர்ந்து உபசாந்த மௌனம் கிட்டும் இந்த சுலோகம் இதன் பெருமை பறை சாற்ற வந்ததே அன்றி – வாயால் உரைக்க அன்று
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.