Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
அகத்தியரும் கோரக்கரும் “
அகத்தியரும் கோரக்கரும் “
1 அகத்தியர் கலசமுனி
அதாவது அமுதகலசத்தில் இருந்து உதித்தவர்
அந்த கலசத்தில் இருந்து வருவது அருள் எனும் திருநீறு -
அதாவது அருளமுதம் குறிப்பதாகும்
2 கோரக்கர் - இவர் விபூதி சாம்பலில் இருந்து பிறந்ததாக , உருவெடுத்து வந்ததாக கூறுகிறார்
உண்மையில் சாம்பல் , விபூதி = அஸ்தி , அருள் குறிப்பதாம்
அருள் என்ற தத்துவ விளக்கத்தை குறிக்க வந்தவர் தான் கோரக்கர்
ஆக இருவரும் ஒரே தத்துவத்தை புறத்தே விளக்க வந்த தத்துவ விளக்கம் – அருள் / அமுதம் – ஆன்மா
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.