Wednesday, March 18, 2026

மூூலம் பெருமை

மூலம் பெருமை BG Venkatesh / March 3, 2021 மூலம் : பெண் மூலம் நிர்மூலம் என்பதை நான் இங்கு நினை கூற வரவிலை இந்த நட்சத்திரத்தில் தான் 1 சம்பந்தர் பெருமான் – அனுமன் – திருமூலர் எனும் நாயன்மாரும் , கணபதி எனும் வினாயகரும் பிறந்துள்ளார் அதாவது இந்த உடலில் மூலம் ஆகிய இடத்தில் இவர்கள் தோன்றுகிறார் அதனால் இவர் எலாம் மனிதர் அல்லர் – தத்துவ உருவகங்களே 2 இந்த இடத்தில் தான் சொர்க்க வாசல் – பரமபத வாசல் – சுழுமுனை வாசல் எலாம் இருக்கு இதை புருவக்கண் பூட்டு என்று கூட அழைக்கப்பெறுது 3 இந்த இடத்தில் தான் 8*2 சேர்ந்து – இந்த வாசல் திறக்குது 4 மேலும் தவ அனுபவத்தில் அனேக அனுபவங்கள் இந்த இடத்தில் கிட்டும் சுமார் 15 மேற்பட்ட அனுபவங்கள் சித்திக்கும் 5 இதனுள் தான் வாலை எனும் பாலா – இள வயது கௌரி எனும் பெண் இருப்பதும் ஆம் ஆனால் நம் அன்பர்கள் – புருவமத்தி தியானம் செய்து அதனுள் ஆன்மா/ அபெஜோதி கண்டாயா என நகைச்சுவையாக பேசியும் எழுதி விரிவுரையாற்றி வருகின்றார் எப்போது சன்மார்க்க காலம் பிறக்கும் ?? வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.