Wednesday, March 4, 2026

ஜீவர்கள் பரிணாம வளர்ச்சி – பக்ஷம்

ஜீவர்கள் பரிணாம வளர்ச்சி – பக்ஷம் அருட்பா உரை நடையில் : சிருஷ்டிகள் பக்ஷபேதத்தால் அனந்தவகை. பக்ஷமாவன அணுபக்ஷம், பரமாணுபக்ஷம், சம்புபக்ஷம், விபுபக்ஷம், பிரகிருதிபக்ஷம் – 5 அணு/ பரமணு பக்ஷம் : அசாதாரண பாகம் / அபக்குவம் : மருந்து உணவு மூலம் குழந்தை பிறத்தல் நம் நிலை, சாதாரண ஜீவர் அபக்குவ நிலை இது இதிலிருந்து மேலேறி தவத்தால் மேலேறி பக்குவத்துக்கு ஏறணும் வாயால் உரைத்தது நடக்கும் அளவுக்கு உயரணும் – சம்பு பக்ஷம் கர்ணன் பிறப்பு மாதிரி இதில் நம் உடல் அமைப்பு ஆயுள் கல்வி அறிவு எல்லாவற்றையும் நாமே முடிவு செய்து கொள்ள முடியும் பின்னும் தவத்தால் மேலேறி , அருள் வல்லபத்தால் , ஜட பொருளையும் அறிவுப்பொருளாக மாற்றும் வல்லமை பெற்றிருத்தல் இது விபு பக்ஷம் இதை தான் வள்ளல் பெருமான் : “ அருள் பெறில் ஓர் துரும்பும் ஐந்தொழில் செயும் “ வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.