Sunday, March 8, 2026

மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் - 2

மௌன விரதம் ” – சன்மார்க்க விளக்கம் - 2 இது வாய் மட்டும் பேசாமல் இருத்தல் அல்ல என்பதுக்கு பிரமாணம் 1 சிவவாக்கியர் ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டனன் ஐயன் வந்தென்னுளம் புகுந்து கோவில் கொண்டபின் வையகத்தில் மாந்தர் முன்னம் வாய் திறப்பதிலையே ஐயன் = ஆன்மா - ஆன்ம அனுபவம் சித்தித்த பின் என பொருள் 2 வினாயகர் அகவல் - ஔவையார் ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால் ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி நாம் சாதனத்தால் தவத்தால் தான் வாய் மூட வேணுமே தானாக அல்லாது - வற்புறுத்தி இயற்றுவதல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.