Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் 2
சிதம்பரம் ஏறும் முறையும் பார்க்கும் முறைமையும் 2
அருட்பா
நடிப்பார்வதி தில்லை கோபுரத்தில்
அடிப்பாவையும் வடக்கே ஆர்ந்து கொடிப்பாய
நின்று வளர்மலை போல் நெஞ்சே பார்த்தால் தெரியும்
இன்றெவ்விடத்து என்னிலிப் பாட்டில்
பொருள் :
தில்லைச் சிற்றம்பலக் கோபுரம் எப்படி காண்பது எனில் ??
தவத்தில் வடக்கே அமர்ந்து தென் திசையாம் சிரசு நோக்கி பார்வை செலுத்தினால் , மலை போல் விளங்கு தில்லை கோபுரம் தெரியும்
தெற்கு – சாகாக்கல்வி சிவம் விளங்கும் இடம்
ஆனால் அதுக்கு சிரசில் எல்லா திசையும் பொருத்தி – அதன் படி தவம் செய்யணும்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.