Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Wednesday, March 4, 2026
வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம் 2
வைகுண்ட ஏகாதசி – சன்மார்க்க விளக்கம் 2
இராப்பத்து பகல் பத்து உற்சவம்
இந்த வைபவம் இதனுடன் கொண்டாடப்படும்
இது வழக்கம்
ஏன்??
பெருமாள் /ரங்கனாகிய ஆன்ம ஒளி பத்தாம் வாசலில் இரவு பகல் ஆகிய ஒளி இருள் கலந்த இடத்திலும் , துவாதசாந்தத்திலும் விளங்குவதால் , இந்த சடங்கு செய்கின்றார் ஆண்டு தோறும்
பத்தாம் வாசல் தான் துவாதசாந்தம்
அதனால் 10 நாள் பகல் உற்சவம் , 10 நாள் இரவு உற்சவம்
இருள் ஒளி கலப்பு நம் தூர்தர்ஷன் அடையாளம் போல் இருக்கும்
வெண்மையும் கருப்பும் கலந்தது
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.