Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 7, 2026
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 13
அருட்பா – ஆறாம் திருமுறை – அனுபவ மாலை – 13
கண்ணாறு படும்எனநான் அஞ்சுகின்றேன் பலகால்
கணவர்திரு வடிவழகைக் கண்டுகண்டு களிக்கில்
எண்ணாஎன் ஆசைவெள்ளம் என்சொல்வழி கேளா
தெனைஈர்த்துக் கொண்டுசபைக் கேகுகின்ற தந்தோ
பெண்ணாசை பெரிதென்பர் விண்ணாளும் அவர்க்கும்
பெண்ணாசை பெரிதலகாண் ஆணாசை பெரிதே
உண்ணாடிப் பற்பலகால் கண்ணாறு கழிக்கல்
பொருள் :
ஆன்மாவின் அழகைப் பார்த்து மற்றவர் கண் வைத்துவிடுவர் என நான் அஞ்சுகிறேன்
எனவே திருஷ்டி கழிக்க வேணும் என எண்ணுகிறார் வள்ளல்
எல்லார்க்கும் பெண்ணாசை பெரிதே எனில் -வானவர்க்கும் பெண்ணாசை பெரிது அல்ல – ஆன்மாவான ஆணுடன் கலக்கும் ஆசை தான் பெரிது எங்கிறார்
எனவே அவர்க்கு ஆன்மாவுக்கு கண்ணாறு – திருஷ்டி சுற்றிப்போட வேண்டும் – எங்கிறார் வள்ளல் பெருமான்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.