Tuesday, March 3, 2026

நெற்றிக்கண் - 1008இதழ்க்கமலம் பெரும

நெற்றிக்கண் - 1008இதழ்க்கமலம் பெருமை திருவெம்பாவை பாடல் – 20 போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள் போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள் “ போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் “ போற்றி யாம் உய்ய ஆட்கொண்டருளும் பொன்மலர்கள் போற்றி யாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய் விளக்கம் : " போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரீகம் " எனில் புண்டரீகம் ஆகிய 1008இதழ்க்கமலம் . அங்கு வீற்றிருக்கும் ஆன்ம ஜோதியை பிரம்மாவும் விஷ்ணுவும் கூட காணவிலை அவர்கள் நிலை அவ்வாறு ஏனெனில் ஐந்தொழில் தலைவர் மேல் தான் உயர் ஆன்ம நிலை என்றவாறு வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.