Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Tuesday, March 3, 2026
சைவமும் வைணவமும் – சைவம் பெருமை
சைவமும் வைணவமும் – சைவம் பெருமை
சைவத்தின் மேல் சமயம் வேறில்லை
அதில் சார்சிவமாம் தெய்வத்தின் மேல் தெய்வமிலை
சைவத்தில் மட்டுமே சாகாக்கல்வி சொல்லப்பட்டிருக்கு
சைவத்தில் எப்படி சாகாக்கல்வி எனில்
எழு நிலைகள்
அடி – முப்பாழ் வெளி
நடு – துவாதசாந்த வெளி – ஆன்மா
முடி – பர பரம்பர பராபர வெளி என எழு நிலை அமைக்கப்பட்டிருக்கையில்
வைணவத்தில்
அடி – பகல்பத்து – பௌதீக சுவாசம் – 10
நடு - ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி - 11
முடி – வாசி வைத்து இராப் பத்து – 10
முடி அனுபவம் மூலம் துவாதசி - துவாதசாந்த அனுபவம் அடைதல்
அதுக்கு மேல் அனுபவம் இல்லை
இதை வைத்து சைவம் வைணவம் எல்லை வரையறுக்கலாம்
எதை கடைபிடிப்பது என முடிவு செயலாம் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.