Wednesday, March 11, 2026

Shambaala

Shambaala இந்த நகரம் நாடு கல்கி தொடர்புடைத்து புராணம் சம்பந்தம் உடையது இங்கு தான் கல்கி அவதாரம் நடக்கும் என்பது அவர் தீர்க்கதரிசனம் இங்கு இருப்போர் எல்லவரும் ஞானத்துடனும் சுத்தமானவர் தூயமானவர் என புராணம் உரைக்குது இது மனிதர் கண்ணுக்கு தெரியாமலே இருக்குமாம் அப்படி ஒரு நாடு நகரம் இந்த உலகில் ஏதுமிலை எங்குமிலை அப்படி எனில் ?/ இது பூகோள இடம் குறிக்க வரவிலை நம் அகத்திலே சுழி உச்சி தான் ஷாம்பாலா அதைத் தான் புராணம் இவ்வாறாக எல்லாம் பெருமைபடுத்தி பேசுது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.