திருக்குறள் சன்மார்க்க விளக்கம்
ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப் புடைத்து.
விளக்கம் :
ஜீவன் இருமையில் விளங்குவது
ஆன்மா ஒப்பற்ற ஒருமையில் இருப்பது
அப்படிப்பட்ட ஒருமை எனும் ஆன்ம நிலையில் இருந்து கற்கும் கல்வியானது நம் உடலை ஏம சித்தி – ரசவாதம் செய்யும் தன்மை உடைத்து
உடலைத் தங்கம் – சுத்த தேகம் ஆன்ம தேகம் செய்து கொளும் வித்தை கற்றுக்கொடுக்கும் வல்லமை உடைத்து
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.