Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 21, 2026
உலகம் மேல் கீழ்
உலகம் மேல் கீழ்
நாம் வாழும் பூமி
ஒரே பிரச்னை துன்பம் துயர் கண்ணீர் அவலம்
சோகம் மரணம் விபத்து என அடுக்கிக்கொண்டே போகலாம்
நாம் எண்ணியது ஈடேறாது
நினைத்த நேரத்தில் நடக்காது
அது தள்ளிக்கொண்டே போகும்
கைக்கு கிடைத்ததை கொண்டு வாழணும்
நமக்கு விதிக்கப்பட்டது கொண்டு வாழணும்
பசி தூக்கம் நோய் மூப்பு மரணம் வந்து வாழ்க்கை முடிந்துவிடும்
இது ஜீவர் / ஜீவ நிலை
ஆனால்
மேல் உலகம் எனும் துவாதசாந்தம் அனுபவம் கிட்டில்
ஆன்மாவுடன் தொடர்பு கிட்டி
அதன் அருள் உதவி கிடைக்கப்பெறின்
நினைத்த காரியம் எல்லாம் நிறைவேறும்
அதுவும் உடனுக்குடன்
தடை ஏதுமிலை – செய ஆருமிலர்
வினை இல்லை கோள் இல்லை
துன்பம் துயர் இல்லை
பசி தூக்கம் நோய் மூப்பு மரணம் இல்லை
எப்படி வித்தியாசம் ??
ஆனால்
ஒருவர்க்கு கூட இந்த உலகம் செல்ல விருப்பமிலை
அதுக்கு வழி முறை தேடுவதில்லை
என்ன உலகம் ?? மக்கள் ??
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.