Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Monday, March 2, 2026
ஆன்மா பெருமை
ஆன்மா பெருமை
அருட்பா 6 ம் திருமுறை - தனித்திருஅலங்கல்
தற்பரம் பொருளே வேதத் தலைநின்ற ஒளியே மோனச்
சிற்பர சுகமே மன்றில் திருநடம் புரியுந் தேவே
வற்புறு மாயை எல்லாம் மடிந்தன வினைக ளோடே
இற்படும் இருளை நீக்கி இரவியும் எழுந்த தன்றே
பொருள் :
தன் சுய வெளியில் – துவாத சாந்த பெரு வெளியில் இலங்குகின்ற பொருளே
மௌனத்தில் இருக்கும் ஒளியே
வேதத்தின் மேல் நின்ற ஒளியே
நீ எழுந்தவுடன் – உன் ஒளி தோன்றியவுடன் மாயையும் வல் வினைகளும் மடிந்தனவே என ஆன்மா பெருமை பாடுகிறார் வள்ளல் பெருமான்
ஆன்மா சன்னிதானத்தில் மாயையும் கர்மமும் காரியப்படாது என இதன் மூலம் தெளிவு படுத்துகிறார்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.