Wednesday, March 11, 2026

கல்லுக்குள் ஈரம் - சன்மார்க்க விளக்கம்"

கல்லுக்குள் ஈரம் - சன்மார்க்க விளக்கம்" இது பிரபலமான பழமொழி உண்மையான விளக்கம் : துவாதசாந்தத்தில் விளங்குகின்ற வெளியில் இருக்கிற கல் ஆகிய ஆன்மாவுக்குள் ஈரம் கருணை உயிர் இரக்கம் இருக்கிறது என பொருள் ஆனால் உலகம் அளிக்கிற விளக்கம் வேற கல் போன்ற மனதிலும் இரக்கம் . வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.