Thursday, March 19, 2026

வெண்மையும் மென்மையும்

வெண்மையும் மென்மையும் அகவல் : உள்ளொளி ஓங்கிட உயிரொளி விளங்கிட வெள்ளொளி காட்டிய மெய்யருட்கனலே இந்த வெள்ளொளி அருளால் உண்டாகும் கனல் ஆம் இது சாதனத்தில் வெளியானால் , உடல் மென்மை அடையும் உடல் பஞ்சு போல் மிருதுவாகும் பிறந்த பிள்ளை உடல் போல் பஞ்சாக விளங்கும் மீண்டும் இது தான் காயகல்பம் செயும் முறை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.