Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
இந்திரியம் – உண்மை விளக்கம் /பெருமை
இந்திரியம் – உண்மை விளக்கம் /பெருமை
கண் ஒரு இந்திரியம் – அது எப்படி ஞானம் அடைய உதவும் ?? என்பவர்க்கு இந்த பதிவு
ஏனெனில் , வள்ளலார் , மத்த ஞானியர்க்கு இல்லாத அறிவு தெளிவு அவர்க்கு இருப்பதாக நினைப்பு
வள்ளல் :
கதிக்கு வழி காட்டுகின்ற கண்ணே
கண்ணில் இருக்கும் தலைவா - நின்னைக்காண எத்தனை கோடி யுகம் தவம் செய்தனன் ??
1 ஞானேந்திரியம்
ஞானம் அடைய உதவுவதால் அந்த பேர்
அதனால் கண் இந்திரியமாக இருந்தாலும் – அதனுள் இருக்கும் விசேஷ குணம் – அது இந்திரியமாக இருப்பதைவிடவும் மேலான உறுப்பாக இருக்கு, செயல்படுது
2 இந்திரியம் : விந்து
பட்டினத்தார் பாடல்:
விந்துவுக்கு மற்றுமொரு பேர் இந்திரியம்
இந்திரியச்சேறு சிந்தி பாய் நாறும்
மங்கையர்க்கோ இங்கனே மனம் பற்றியதே
விந்துவாகிய இந்திரியம் கூட , கண்ணாகிய ஞான இந்திரியத்தால் தான் மேலேறும்
இது தவம் புரிவார் அறிவது ஆகும் - அனுபவத்துளோர் அறிவதும் ஆகும்
விந்து இல்லாமல் ஞானம் அடைவதுமிலை
அதே போல் கண் இல்லாமல் ஞானம் அடைவதுமிலை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.