திருமந்திரம் – ஆன்மா / பிரம்மம் – பிரம்ம ரந்திரம் பெருமை
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதொன் றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே.
விளக்கம் :
ஆன்மா அடையத்தான் நாம் எல்லவரும் தவம் ஆற்றுவது
ஐந்து தொழில் செய் தலைவர் ஆன்ம நிலைக்கு கீழ் தான் என அறிய வேணும்
ஆன்மா / ஆன்ம குரு தயவில்லாமல் ஆன்மா விளங்கும் இடம் ஆகிய துவாதசாந்தப் பெருவெளி அடைய முடியாது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.