Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 19, 2026
வினைகள் தீர்க்கும் விதம்
வினைகள் தீர்க்கும் விதம்
1. வருவதுக்கு முன்பே காட்டி , அதை தீர்ப்பதாகும்
2. வருவதை முன்பே காட்டாமல் , – தீர்த்தபின் காட்டி தெரிவிப்பதாகும்
3. ஆன்மா தன் அதிகாரத்துக்குட்பட்ட வினை தீர்ப்பதாகும்
4. ஆன்மாவால் முடியாததை சிவத்தின் கருணையால் – அனுமதி பெற்று தீர்ப்பதாகும்
5. உடன் தீர்ப்பதாகும்
6. சில காலம் கழித்து தீர்ப்பதாகும்
7 தினம் தினம் வேண்டினால் தான் தீர்த்து வைக்கும்
8 எப்படி ஜீவனாம்சம் கொடுத்து மனைவியிடமிருந்து விவாகரத்து பெறுகிறாரோ ??
அது மாதிரியாக , தீ வினைக்கு ஈடாக , பொன் பொருள் இயற்கை இறை அளித்து நம்மைக் காக்கும்
நம்மால் ஆகாத காரியம்
நாம் எப்படி இதை ஆற்ற முடியும் ??? எவ்வளவு கொடுக்கணும் ஆரிடம் கொடுப்பது ??
நமக்கு தெரியாது
ஆகையால் இது அருள் செயல்
9 வினைகள் திருத்தி நம்மைக் காப்பாற்றுவதாகும்
10 பிரபஞ்ச பேராற்றல்/ அமுதம் / ஆகாய கங்கை / விந்து ஆற்றல் மூலம் நம் வினைகள் மாற்றி அமைக்கும் , தீர்க்கும்
இதெல்லாம் திருவடி தவம் கண்மணி தவத்தால் மட்டுமே சாத்தியம் ஆகும்
வேறெங்கும் கேட்கவோ கேள்விப்படவோ முடியாது
என் அனுபவங்கள்
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.