ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் “
நினைப்பும் மறப்பு மிலாதவர் நெஞ்சந்தனை
விட்டுப் பிரியாது சிவம்
பொருள் :
மறப்பு என்பது மனிதர்க்கு இயற்கையாக பௌதீக சுவாசம் செய்வதால்
உண்டாவது
இந்த சுவாசம் வாசி – கடவுள் சுவாசமாக மாறிவிட்டால் , மறப்பு என்பதே இலை
இது புருவப்பூட்டு திறந்த பின் வரும் அனுபவம்
அப்போது வாசி பிராணன் வசமானதால் , மறப்பு என்பதே இலை
சதா ஒரே நினைவு தான் – இறை நினைப்பு தான்
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.