Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
முத்தியும் சித்தியும்
முத்தியும் சித்தியும்
வள்ளலார் :
�முத்தி என்பது முன்னுறு சாதனம் �
� சித்தி என்பது நிலை சேர்ந்த அனுபவம் �
� முத்தியைப் பெற்றேன்
அம்முத்தியினால் ஞான சித்தி அடைந்தேன் �
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் : முத்தி என்பது நாம் செய்ய வேண்டிய சாதனை – பயிற்சி
அதுவே முடிந்த முடிபு அல்ல – இறுதி அல்ல
முத்தி – � மூன்று தீ �ீ என்பது தான் முத்தியாக சுருங்கி இருக்கின்றது
சாதனா தந்திரத்தால் நம் சிரசில் , சோம – சூரிய – அக்கினி – மூன்று தீக்களை ஒன்றாக்கினால் , அதுவே முத்தி ஆகும்.
இந்த மூன்றும் ஒன்றாக்கினாலே – �காலம் கடந்த அனுபவம் � சித்திக்கும்
இது தான் அடிபடையான பயிற்சியாகும்
மேலும் இது தான் எல்லா சித்திக்கும் அடிப்படையாகும்
இதுவே பெருஞ்சோதி . இந்த ஜோதியே அருளைத் தருவதால் – அப்போது அருட்பெரும்ஜோதி ஆகின்றது
இந்த நிலையிலிருந்து நாம் அனுபவ முதிர்ச்சியே சித்தியாகும்.
இந்த சித்திகள் தான் :
அஷ்டமா சித்தி
2.கரும சித்தி
யோக சித்தி
4 ஞான சித்தி என்று வகைப் படுத்துகிறார்கள்
5 காய சித்தி ( காய கல்பம் )
மரணமிலாப் பெருவாழ்வு
இந்த சித்திகள் யாவும் கைவரப் பெறுவது , ஆன்ம நிலை அடைந்து , அதன் பின்னர் ஆன்ம அனுபவம் பெற்று, அதன் முதிர்ச்சியினால் தான்.
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.