Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Thursday, March 5, 2026
எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் " - சன்மார்க்க விளக்கம்
" எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆவான் " - சன்மார்க்க விளக்கம்
எட்டிரண்டு - 4
இதில் எழுத்து = அ , உ ஆகும்
பிறந்த குழந்தை அழுவது இந்த எழுத்துக்களை சொல்லித் தான்
ஆக இதில் தான் நம் பிறப்பு/இறப்பு -முத்தி சித்தி ரகசியம் அடங்கியுள்ளது
வள்ளல் பெருமான் - எழுத்தறியும் பெருமான் மாலை எனும் பதிகம் கூட பாடியுளார்
இதில்
தமிழ் இலக்கணம் படி
அ = 8
உ = 2
ரெண்டையும் கூட்டினால் வரும் 10
10 = ஆன்மா = பத்தாம் வாசலில் இருக்கும் ஆன்மா - சுழுமுனை உச்சி
இந்த ரெண்டின் ரகசியத்தை யார் ஒருவன் மற்றவனுக்கு உபதேசிக்கிறானோ - சொல்கிறானோ - அவன் இறைவனே ஆவான்
இது மிகப் பெரிய சூக்குமம் ஆகும் - பெரும் ரக்சியமும் கூட
இந்த கால கட்டத்தில் யார்க்கும் இதன் பொருள் தெரியவிலை - கண்ட மேனிக்கு சகட்டு மேனிக்கு உளறுகிறார்கள்
இரு கண்கள் எங்கிறார் - இரு சுவாசம் எங்கிறார்
எல்லாம் தப்பு
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.