Friday, March 6, 2026

ஞானியர் உலகம் மயம்

ஞானியர் உலகம் மயம் 1 பத்திரகிரியார் கண்ணி தோலேணி வைத்தேறித் தூரநடந் தெய்யாமல் நூலேணி வைத்தேறி நோக்குவது மெக்காலம் 93 விளக்கம் : தோலேணி – உடல் இந்த உடலால் தூரம் நடக்காமல் , சுழி ஏறி ஆன்மாவைத் தரிசிப்பது எப்போது ?? நூலேணி – சுழி நாடி 2 மெய்யருள் வியப்பு - ஆறாம் திருமறை தனக்கு நிகரிங்கு இல்லாது உயர்ந்த தம்பம் ஒன்றதே “ தாவிப் போக போக “ நூலின் தரத்தில் “ நின்றதே கனக்கத் திகைப்புற்று அங்கே நானும் கலங்கி வருந்தவே கலக்கம் நீக்கி தூக்கி வைத்தை நிலை பொருந்தவே ( பாடல் 1 ) இதுவும் சுழி நாடி எத்தகையது என விளக்குது ஞானியர் கருத்தொற்றுமை இது வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.