Saturday, March 7, 2026

குரு பெருமை - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி

குரு பெருமை - பத்திரகிரியார் எக்காலக்கண்ணி உச்சிக் கிடைநடுவே யோங்கு குருபதத்தை நிச்சயித்து கொண்டிருந்து நேர்வதினி எக்காலம் ?? விளக்கம் : அதாவது சுழி உச்சியில் விளங்கு ஆன்ம பதத்தை தான் காண்பது எப்போது ?? ஆன்ம தரிசனம் அனுபவம் எப்போது ?? என வினவுகிறார் சித்தர் குரு = ஆன்மா இறைவன் கடவுள் என அறிதல் வேண்டும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.