Friday, March 13, 2026

அகங்கார ஒழிவும் - அசைவு ஒழிவும்

அகங்கார ஒழிவும் - அசைவு ஒழிவும் வள்ளல் பெருமான் உரை நடையில் : “ தன்னைக்காட்டாது ஒழிக்க வேணும் “ உடன் மக்கள் : தன் அறிவு புலமை வெளிப்படுத்தாது மறைக்க வேணும் என்று பொருள் எடுப்பார் ஆனால் உண்மை அதுவல்ல உண்மை என்னவெனில் : தன்னை என்பது ஜீவ போதம் குறிப்பது – அசைவை குறிப்பது ஆம் யார் அசைவை ஒழித்து நிற்கிறாரோ – அவர் தான் ஞானியாவார் ஞானி ஆக வேணுமெனில் அசைவு ஒழிக்க வேணும் இதை தான் இப்படி கூறியிருக்கார் வள்ளலார் மேலும் இது தக்ஷன் வேள்வி எனும் திருவிளையாடற் புராணத்தால் நிரூபிக்கப்பட்டுள்ளது
வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.