வாசியும் கண்களும்
உண்மை சம்பவம் – 2023
வாசி எப்போது சிக்கும் ??
நாசி வழி சுவாசம் நின்று
திருவடி மெய்ப்பொருள் உதவியால்
கண்கள் சுவாசிக்க ஆரம்பித்தால்
வாசி வசம் ஆம்
இது எப்படி சாத்தியம் ??
ஒருவர் சந்தேகம் கேட்டார்
நான் :
திருவாசகம் – சு மா
கண்கள் வாயுவை வெளிப்படுத்தும்
அதனால் தான் புருவ மத்தி இருக்கும் ஜோதி – அபானன் வைத்து ஊதுவதால் , அது பெருஞ்சோதி ஆகுது
மக்களால் புரிந்து கொள முடியவிலை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.