Wednesday, March 18, 2026

கல்வி ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “

கல்வி ஞானியரும் மெய்ஞ்ஞானியரும் “ உண்மை சம்பவம் – கோவை 2021 சென்ற ஆண்டு நவராத்திரி – கோவிலில் பிரசங்கம் உபன்யாசம் செய்பவர் : கடவுள் பிரசாதம் அப்படியே வாயில் போட்டு சாப்பிடக்கூடாது கையால் சிறிது சிறிதாக சாப்பிட வேணும் நான் : ஏன் எதுக்கு அவ்வாறு ?? அவர் : அது அப்படித் தான் அவ்வாறு தான் செய வேணும் என முன்னோர் செய்த ஏற்பாடு உண்மை விளக்கம் : எல்லா இறை அனுபவமும் கை ஆகிய சுழுமுனை மூலம் தான் மனிதர்க்கு கிட்டும் அவரும் அடைவர் அதனால் பிரசாதம் கூட கையால் சாப்பிட வேணும் நேரடியாக வாயில் போடக்கூடாது நான் கூறினேன் அவர்க்கு விளங்கவிலை வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.