Deals with Suththa sanmarga , 3rd eye opening and triple deathless bodies and deathless education
Saturday, March 14, 2026
இயற்கை எப்படி வேலை செயும் ??
இயற்கை எப்படி வேலை செயும் ??
இப்படித் தான்
ஒருவருக்கு வேலை தேவை அதன் மூலம் பணம் தேவை
மற்றவர்க்கு காரியம் ஆகணும் – பெரும் செல்வந்தர்
இறை இருவரையும் சம்பந்தப்படுத்தி இருவர் தேவையையும் பூர்த்தி செயும் / செயுது
உண்மை சம்பவம் – பட்டினத்தார் வாழ்க்கை வரலாறு
பட்டினத்தார்க்கு பிள்ளைப்பேறு வேணும்
ஒரு அந்தணர்க்கு செல்வம் வேணும் – வறுமை
இறை எப்படி திருவிளையாடல் புரியுது
அந்தணர் கனவில் – ஒரு மரத்தடியில் கிடக்கும் பிள்ளையை , பட்டினத்தார் ( - திருவெண்காடர் - சுவேதா இயற்பெயர் ) இடம் சேர்க்க அறிவுரை சொல்லுது
அவர் பெரும் பொருள் தருவார் உன் வறுமை தீரும்
அவர் செய்ய , இருவர் வாழ்க்கை பிரச்னையும் தீர்க்கப்பட்டுவிட்டது
இது தான் இயற்கை பெருமை
வெங்கடேஷ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.