தெளிவு
பால் கொண்டு கங்கை சுத்தம் செய்வார்கள்
இது வீணானது என மக்கள் கருதுவர்
இம்முறை ஏன் வந்தது ?
அமுதம் பிரபஞ்ச பேராற்றல் கொண்டு உடலை சுத்தம் செய்து கொள முடியும்
இளமை மீட்டெடுக்க முடியும்
அது மாதிரியாகத் தான்
பால் ஆகிய கங்கை கொண்டு நதி சுத்தம் செய்தல் நடக்குது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.