Thursday, March 5, 2026

பர உதவிகள்

பர உதவிகள் அதை நம்மால் யார்க்கு கிடைக்கும் ஆர்க்கு கிடைக்காது என கணிக்க முடியாது உண்மை சம்பவங்கள் 1 ஒருவர் சென்னை சேர்ந்தவர் ஓவியர் – சிற்பக்கலைஞர் சன்மார்க்க சங்கத்தவர் இவரிடம் நம் அன்பர் அன்னதானம் செய்தால் போதும் அருள் எல்லாம் கிட்டும் என தவறாக வழி நடத்தி , மாதம் தோறும் 5000 / 10000 வரை வசூல் செய்துள்ளார் இதன் காரணமாகவும் மேலும் பலர் தொழிலில் நம்பிக்கை துரோகம் செய்த தாலும் கடன் பட்டு , வீட்டை விற்க வேண்டிய நிலைக்கு வந்துவிட்டார் வீடு விற்கும் வரையில் பலப்பல வேதனைகள் துயரம் பல ஆண்டுகளுக்கு நான் உதவி செய நினைத்து பிரார்த்திக்கும் போது – இவர் கர்மா – இவரை நசுக்குவதாக காட்டியதே அல்லாமல் – அதிலிருந்து மீள வழி ஏதும் காட்டவிலை உரல் / அம்மியில் வைத்து அரைப்பார்கள் – மீட்பு பத்தி செய்தி வந்ததிலை 2 திருச்சி சேர்ந்தவர் – தபால் நிலையத்தில் பணி இவர் மனைவிக்கு காலில் சில பிரச்னை – அறுவை சிகிச்சை செய்திருக்கார் இந்த கார்த்திகை தீபம் போது மேலும் சிக்கலாகிவிட்டது என்னிடம் தெரிவித்தார் நான் பிரார்த்தனை செய்ததில் , விஷன் : ஒருவர் வந்து அவர் மனைவி காலில் எச்சில் தடவினார் பின்னர் நீவி விட்டார் பின்னர் X ray பார்த்து சரியாகிவிட்டது என்று சைகை காண்பித்தார் இவர்க்கு பர உதவி கிடைத்தது மேலும் சில சலுகைகள் அறிவித்தார் ஆனால் முன்னவர்க்கு கிடைக்கவிலை அது முடிவு செய்வது நாமல்ல வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.