Wednesday, March 4, 2026

மரணத்துக்குப்பின் உயிர் எங்கே தங்கும் ?? அந்த வெளி யாது ??

மரணத்துக்குப்பின் உயிர் எங்கே தங்கும் ?? அந்த வெளி யாது ?? இந்த கேள்வி என் மனதில் நீண்ட நாளாக இருந்து வருது பதில் கிடைத்துவிட்டது அகவல் : பேருறு நீலப் பெருந்திரை யதனால் ஆருயிர் மறைக்கு மருட்பெருஞ் ஜோதி இந்த நீலத் திரை பரம்பர வெளியில் அடக்கம் அது முப்பாழ் வெளியில் ரெண்டாவது வெளியில் அடக்கம் அகவல் : காலமே முதலிய கருவிகள் கலைவெளி ஆலுற வகுத்த அருட்பெருஞ்ஜோதி 575 -576 இந்த வரியில் வித்தியா தத்துவங்கள் எலாம் கலைவெளியில் வகுத்து வைத்துளதாம் அபெஜோதி இதில் புருஷன் ஆகிய ஜீவன் அடக்கம் APJ n Deathless Body Book V1 : The second veil or blue screen of the mind veiling the evolving Psyche , has to be considered as veiling the Psychic world of “ internatal rest “ where souls take rest between deaths and next birth ஜீவன் தான் Psyche வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.