Saturday, March 7, 2026

வாசி அனுபவம்

வாசி அனுபவம் நேற்றைய விஷனில்: சன்மார்க்க கவி தேசிய மகாகவி பாரதி , என் தலையில் பாகை கட்டினார் சுவாமி விவேகானந்தர் என் தலையில் பாகை கட்டி , அணைத்து தட்டி, பாராட்டி, சிரித்து , விரலால் வெற்றி சின்னம் காட்டுகின்றார் இதெல்லாம் எனக்கு வாசி அனுபவம் வரப்போகுது என்பதை சூசகமாக தெரிவிப்பது ஆகும் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.