Friday, March 6, 2026

ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “

ஓதாது உணர்தலும் – தவத்தின் வரமும் “ வள்ளல் பெருமான் : “ ஓதாது உணர்ந்திட ஒளி அளித்தே எனக்கு ஆதாரமாகிய அபெஜோதி “ இது எப்படி சாத்தியமெனில் ?? ஓரு ரிஷி தவம் செய்கிறார் அதன் பலனாக ஒரு வரம் கொடுக்கிறார் அதில் இந்த கல்வி நீ உணர்ந்திருப்பாய் என தருவர் தவத்தின் பயன் : இவர் படிக்காமலே , அதன் பிழிவை அறிந்து உணர்ந்து , அதில் தேர்ச்சி பெறுதல் அது மாதிரி தான் ஓதாது உணர்தலும் அருள் ஒளியால் அனைத்தும் படிக்காமலே , அதன் சாரத்தை உட்கருத்தை உணர்ந்து கொள்ளல் அருளால் எல்லாம் சாத்தியம் வெங்கடேஷ்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.