திருமந்திரம் – உச்சி / நாதம் பெருமை
உச்சியில் ஓங்கி ஒளிதிகழ் நாதத்தை
நச்சியேஇன்பம்கொள்வார்க்கு நமனில்லை
விச்சம் விரிசுடர் மூன்றும் உலகுக்கும்
தச்சும் அவனே சசைக்கவல் யானே .
விளக்கம் :
சுழி உச்சியில் நாத ஸ்தானத்து விளங்கு ஆன்மா ஆகிய இறை – அதனுடன் கூடி அந்த அனுபவம் பெற்ற ஆன்ம சாதகர்க்கு எம பயமில்லை
மரணம் இல்லை – சமாதி அடைவர்
உச்சியில் சோமசூரியாக்கினி கலைகள் ஒன்று கூடும் இடம் அனுபவம் ஆகும்
அதை உலகுக்கும் அளித்து காத்து வருபவன் ஆவன்
இந்த மந்திரம் முச்சுடர் – உச்சி பெருமை பாட வந்தது
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.