மயிர்ப்பாலம் “
அருட்பா – மெய்யருள் வியப்பு
தனக்கு நிகரிங் கில்லா துயர்ந்த தம்பம் ஒன்றதே
தாவிப் போகப் போக “ நூலின் தரத்தில் நின்றதே
கனக்கத் திகைப்புற் றங்கே நானும் கலங்கி வருந்தவே
கலக்கம் நீக்கித் தூக்கி வைத்தாய் நிலைபொ ருந்தவே.
எனக்கும் உனக்கும்
நூல் = சுழுமுனை நாடி
சித்தர் பெருமக்கள் – மயிர்ப்பாலம் = சுழி நாடி
நூல் - மயிர்ப்பாலம் ரெண்டும் ஒன்றே
ஞானியர் கருத்து ஒற்றுமை
வெங்கடேஷ்
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.